தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
கடலூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்காக குடிநீரை கொண்டு சாலையை சுத்தப்படுத்திய சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் திமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக தேரடி தெரு மற்றும் சன்னதி தெருவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, குடிநீரை கொண்டு சாலையை சுத்தப்படுத்தி உள்ளனர். மக்கள் குடிநீருக்காக அள்ளல்படும் நிலையில், இதுபோன்ற நிகழ்வினை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...