க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். த்தூர் கம்பிகுளம் கண்மாய் பகுதியில் தளவாய்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் இருந்து 3 டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி சவுடு மண் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து 26 யூனிட் மண்ணுடன் 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மணி, சேது மற்றும் துரை ஆகிய 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே லாரிகள் செல்ல தடையாக இருந்ததாக 40 பனைமரங்களையும் 3 பேரும் வெட்டி சாய்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...