க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் பிரியதர்ஷினி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, பிரியதர்ஷினி அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...