க்ரைம்
"காதலித்து கரம்பிடித்த மனைவி" - உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்த கொடூர கணவன்...
தெலங்கானா மாநிலத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை உருட்டுக்கட்டையால?...
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் பிரியதர்ஷினி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, பிரியதர்ஷினி அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை உருட்டுக்கட்டையால?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...