க்ரைம்
ரூ.4 கோடி பறிமுதல் - பாஜக பொருளாளரிடம் விசாரிக்க முடிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகார?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணியார்பாளையம், வள்ளப் பாறை ஓடை அருகே 40 பேரல்களில் சுமார் 8 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற மணியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் செந்தில் ஆகிய இருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகார?...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந?...