உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
நடப்பாண்டு ஹஜ் யாத்திரை சென்றவர்களில் ஆயிரத்து 301 பேர் வெப்ப அலைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் ஆயிரத்து 301 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சவுதி அரேபியா கூறியுள்ளது. இந்தியர்கள் 98 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 165 பேரும் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...