உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ரஷ்யா அசோவ் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் உளவு விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோவ் கடலில் ரஷியாவின் ஏ-50 யூ உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.இது ரஷியாவின் திறன்களுக்கு மற்றொரு கடுமையான அடியாகும் என்றும், இதுகுறித்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ரஷ்ய ஏ-50 இராணுவ உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...