தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், பட்டினங்காத்தான், பேராவூர், பழங்குளம் உட்பட ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நண்பகலில் திடீரென கனமழை பெய்தது. இதனால், வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...