உலகம்
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது - பிரதமர் மோடி
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என 12வது ம...
பாகிஸ்தான் நாட்டின் சிந்து நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களை சேர்ந்த ஏராளமானோர், நவ்ஷேரா மாவட்டத்தில் நடைபெற்ற ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த கடலோர காவல் படையினர் 11 நபர்களை மீட்டு, காணாமல் போன 3 நபர்களை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என 12வது ம...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்த?...