உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
பாகிஸ்தான் நாட்டின் சிந்து நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களை சேர்ந்த ஏராளமானோர், நவ்ஷேரா மாவட்டத்தில் நடைபெற்ற ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து உடனடியாக வந்த கடலோர காவல் படையினர் 11 நபர்களை மீட்டு, காணாமல் போன 3 நபர்களை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...