உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பாகிஸ்தானில் பணத்திற்காக 12 வயது மகளை தந்தை விற்ற நிலையில், அவரை திருமணம் செய்ய முயன்ற 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் இருந்தும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில், ஸ்வாட் பகுதியில் ஆலம் சையது என்பவர் தனது 12 வயது மகளை அந்நாட்டு மதிப்பின்படி 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். சிறுமியை வாங்கிய ஹபீப் கான் என்ற முதியவர் அவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்திய போலீசார் முதியவர் மற்றும் திருமணத்தை நடத்தி வைக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய சிறுமியின் தந்தையை தேடி வருகின்றனர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...