உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சர்வதேச யோக தினம் ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தால் ராஃபல்கர் சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மழையையும் பொருட்படுத்தாது அனைவரும் யோகாசனம் செய்து அசத்தினர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...