உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
தெற்கு சியாட்டிலில் வாடிக்கையாளர் ஒருவர் காபியை வீசியதால் கோபமடைந்த விற்பனையாளர் அவரது கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு சியாட்டில் எம்மா லீ என்பவர் காபி கடை நடத்தி வருகிறார். அவரிடம், காபி வாங்கிய வாடிக்கையாளர், காபிக்கு அதிக கட்டணம் கேட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில், தனது கையில் இருந்த காபியை அவர் மீது ஊற்றினார். இதனால், கோபமடைந்த எம்மா லீ, சுத்தியால் அவரது கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். தற்போது, அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...