உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளது. சாம்சன் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் மையப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறிய அந்நாட்டு ஊடகங்கள், பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடவில்லை.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...