உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் விரைவில் அமைய உள்ளது. இது பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் எக்ஸ் தளத்தில் சுமார் 2.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய விமான நிலையம் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்பட உள்ளது. ஐந்து இணையான ஓடுபாதைகள், 260 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் திறன் மற்றும் 400 விமான நுழைவாயில்கள், வணிக வளாகம், சர்வதேச மையம், துறைமுகம் ஆகியவற்றை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
அரியலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக ஒன்றரை குழந்தையை தாக்கி கொலை மிரட்ட?...