உலகம்
தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு- IAF
துபாய் விமான கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தே?...
துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் விரைவில் அமைய உள்ளது. இது பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் எக்ஸ் தளத்தில் சுமார் 2.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய விமான நிலையம் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்பட உள்ளது. ஐந்து இணையான ஓடுபாதைகள், 260 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் திறன் மற்றும் 400 விமான நுழைவாயில்கள், வணிக வளாகம், சர்வதேச மையம், துறைமுகம் ஆகியவற்றை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
துபாய் விமான கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தே?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...