உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
தாய்லாந்து நாட்டில் ஒன்றரை கோடி டன் லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மின்சார வாகன உற்பத்தியில் சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும் என தாய்லாந்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை தொடர்ந்து லித்தியம் படிமங்கள் அதிகம் கொண்ட நாடாக தாய்லாந்து விளங்குகிறது. எனினும் இந்த ஒன்றரை கோடி டன் லித்தியம் படிமங்களை எப்படி வணிக நோக்கில் தாய்லாந்து பயன்படுத்தப்போகிறது என்ற பலத்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. சமீபத்தில் தான் லித்தியம் வெட்டி எடுத்துக்கொள்ள அர்ஜெண்டினாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...