உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியின் வல்பரைசோ மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...