கிழக்கு தைவானில் 9 நிமிடத்தில் 5 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் - 4 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிழக்கு தைவானில் 9 நிமிடத்தில் 5 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். கிழக்கு தைவானில் உள்ள ஹூவாலியான் மாவட்டத்தில் ஷோஃபெங் டவுன்ஷிப் பகுதியில் 9 நிமிடத்தில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 700 பேர் காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Night
Day