உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளது. ஹமாஸை அழிக்கும் வகையில் காசா நகரை கடந்த 5 மாதங்களாக தொடர் தாக்குதலால் இஸ்ரேல் தகர்த்து வருகிறது. இதில் ஹமாஸ் குழுவினர் அல் ஷிபா மருத்துவமனைக்குள் இருந்து இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன் மருத்துவமனை மீதும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பினர் 200 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்து தங்கள் படைகள் வெளியேறி விட்டதாக கூறியுள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...