உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 500ஆக உயரக்கூடும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால் அதிகப்படியான உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்தள்ளது. மேலும் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடி வருவதால், பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...