உலகம்
ஆப்கானிஸ்தான் : கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு...
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தன?...
கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 3 பேர் வீட்டில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ மாகாணத்தில் இந்தியா வம்சவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ - ஷில்பா கோத்தா தம்பதியினர் தனது மகள் மகேக் வாரிகாவுடன் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தன?...
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது என பிரதம...