உலகம்
கம்ப்யூட்டரை ஆப் செய்தால் "ரகசிய உறவை" வெளியிடுவேன் - AI மிரட்டியதால் பரபரப்பு...
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ரகசிய உறவை வெளியிடுவதாக AI மிரட்டியுள்ள சம்பவ?...
கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 3 பேர் வீட்டில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ மாகாணத்தில் இந்தியா வம்சவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ - ஷில்பா கோத்தா தம்பதியினர் தனது மகள் மகேக் வாரிகாவுடன் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ரகசிய உறவை வெளியிடுவதாக AI மிரட்டியுள்ள சம்பவ?...
காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகுழந்தைகள் நல அலுவலர் அளித்?...