இந்தியா
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
ஹரியானா மாநிலம் மிர்சாபூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா புதிய சகாப்தத்தை எட்டியுள்ளதாக கூறினார். மேலும், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...