இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
ஹரியானா மாநிலம் மிர்சாபூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா புதிய சகாப்தத்தை எட்டியுள்ளதாக கூறினார். மேலும், மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...