இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
ரயில் விபத்துக்களை தடுக்க ரயில் தண்டவாளங்களில் கவாச் அமைப்பை பொருத்த உத்தரவிடக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரயில்வே துறைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனு நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், ரயில் தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்து வரும் இந்திய ரயில்வேவுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்பதை கவனத்தில் எடுத்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...