இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
தேர்தல் விதிகளை மீறி சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பெங்களூர் ராமேஸ்வரம் கபேவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு, மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கூறிய கருத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...