இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் குக்கி மற்றும் மெய்தெய் குழுக்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். கவுட்ரூர் கிராமத்தின் மீது ஆயுதமேந்திய ஒரு குழு திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அதற்கு கிராமத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சண்டையால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். மோதல் குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் துணை நிலை ராணுவத்தினர் நிலைமையை கட்டுக் கொண்டு வந்தனர்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...