இந்தியா
பங்குச்சந்தையில் கடும் சரிவு - ரூ.5.49 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு - ரூ.5.49 லட்சம்...
மணிப்பூரின் பிஷ்ணுபூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படைகளின் புறக்காவல் நிலையத்தை தாக்கியது. நள்ளிரவு 12.30 மணியளவில் இருந்து அதிகாலை 2.15 மணி வரை நடந்த இந்த தொடர் தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பங்குச்சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு - ரூ.5.49 லட்சம்...
திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் தலை குனிந்த தமிழகம், இனியும் தாங்கு?...