இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய சம்பவம் அல்ல என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா உயிரிழப்புகள் குறித்து மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமமாலினி, கும்பமேளா விபத்து சம்பவத்தை அகிலேஷ் மிகைப்படுத்திக் கூறுவதாக தெரிவித்தார். அந்த சம்பவம் பெரிய அசம்பாவிதமாக தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். கும்பமேளா ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செய்துள்ளதாகவும், தானும் புனித நீராடியதாக தெரிவித்தார். ஹேமமாலினியின் இந்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
வைகை அணையில் இருந்து 3 ஆயிரத்து 73 கனஅடி நீரும், முல்லை பெரியாறு அணையிலிருந்...