இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய சம்பவம் அல்ல என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா உயிரிழப்புகள் குறித்து மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமமாலினி, கும்பமேளா விபத்து சம்பவத்தை அகிலேஷ் மிகைப்படுத்திக் கூறுவதாக தெரிவித்தார். அந்த சம்பவம் பெரிய அசம்பாவிதமாக தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். கும்பமேளா ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செய்துள்ளதாகவும், தானும் புனித நீராடியதாக தெரிவித்தார். ஹேமமாலினியின் இந்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...