இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய சம்பவம் அல்ல என நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா உயிரிழப்புகள் குறித்து மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமமாலினி, கும்பமேளா விபத்து சம்பவத்தை அகிலேஷ் மிகைப்படுத்திக் கூறுவதாக தெரிவித்தார். அந்த சம்பவம் பெரிய அசம்பாவிதமாக தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். கும்பமேளா ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செய்துள்ளதாகவும், தானும் புனித நீராடியதாக தெரிவித்தார். ஹேமமாலினியின் இந்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...