இந்தியா
உலகிலேயே மிக உயரமான 77 அடி உயர ராமர் சிலை திறப்பு - பிரதமர் மோடி
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...
பைஜூஸ் நிறுவன உரிமையாளரான ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அந்நிய செலாவணி விதி மீறல் புகாரில் பைஜூஸ் ரவிந்திரன் மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் ரவீந்திரன் தலைமறைவானார். இந்நிலையில் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி துபாய்க்கும் டெல்லிக்கும் அடிக்கடி பறந்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடும் சந்தேகிக்கப்படுகிறது.
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...