புதுச்சேரி : படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் சென்று அஞ்சலி - குடும்பத்தினருக்கு ஆறுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுமியின் உடல் முத்தியால்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலிசெலுத்தினார்.  பின்னர் சிறுமியின் தாயை அரவணைத்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாம் நிலை குலைந்து போய் இருப்பதாகவும், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உறுதிபட தெரிவித்தார். 

Night
Day