இந்தியா
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
பிரதமர் மோடி நாட்டையும், ஜனநாயகத்தையும் அழித்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர்களை பாஜகவில் இணைய வற்புறுத்துவதாக சாடினார். மேலும் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாகவும், அரசியலமைப்பை மாற்றுவதற்கான சதித்தீட்டம் தீட்டப்படுவதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை என அனைத்திலும் பாஜக அட்டூழியங்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...