நேரு பேசியதை படித்து காட்டிய பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியர்களை சோம்பேறிகள் என முன்னாள் பிரதமர் நேரு நினைத்தார் என்றும்  இந்தியாவை விட பிற நாடுகளைத் தான் நேரு அதிகம் பாராட்டினார் என்றும் குற்றம் சாட்டினார். இந்தியர்களை முன்னாள் பிரதமர் நேரு நம்பவில்லை என பிரதமர் மோடி தாக்கினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இந்தியர்களை சரியாக மதிப்பிடவில்லை என்றும், இந்திய மக்களை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பாராட்டியதில்லைஎனவும் மோடி விமர்சனம் செய்தார்.பிரதமர் மோடி கடினமான சூழல்களைக் கண்டு இந்தியர்கள் ஓடி ஒளிவதாக இந்திராகாந்தி கூறினார்.  

Night
Day