நில மோசடி தொடர்பான வழக்கு : ஜார்கண்ட் முதலமைச்சர் மேஹந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் முதலமைச்சர் மேஹந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை. நில மோசடி தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால் வீட்டிற்கே சென்று விசாரணை நடைபெறுகிறது.

Night
Day