இந்தியா
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - மரம் விழுந்ததில் தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
தெலங்கானாவில் அரசு ஏற்பாடு செய்துள்ள, பழங்குடியினர் திருவிழாவை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர். முழுகு மாவட்டம் மேதாரம் கிராமத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பல வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில், அவர்களது நாகரீகம் குறித்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...