இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
தெலங்கானாவில் அரசு ஏற்பாடு செய்துள்ள, பழங்குடியினர் திருவிழாவை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர். முழுகு மாவட்டம் மேதாரம் கிராமத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பல வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில், அவர்களது நாகரீகம் குறித்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...