இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் திகார் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறை அதிகாரிகளால் 24 மணி நேரமும், மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை வாசித்த அவர், அதில் தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி