இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் திகார் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறை அதிகாரிகளால் 24 மணி நேரமும், மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை வாசித்த அவர், அதில் தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...