இந்தியா
ஜூன் 4-ம் தேதிக்குப் பின் காங்கிரசை தேடி யாத்திரை மேற்கொள்வார் ராகுல்காந்தி - அமித்ஷா விமர்சனம்...
ஜூன் 4ம் தேதிக்கு பின் காங்கிரசை தேடி பயணம் மேற்கொள்வார் ராகுல்காந்தி -மத்...
டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாகிரா மேம்பாலம் அருகே படேல் நகர்-தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 4ம் தேதிக்கு பின் காங்கிரசை தேடி பயணம் மேற்கொள்வார் ராகுல்காந்தி -மத்...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...