இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
டெல்லியில் இன்று காலை காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக இரவில் மட்டுமின்றி அதிகாலை நேரத்திலும் கடும் குளிர் வீசுகிறது. அத்துடன் கடும் புகை மூட்டமும் நிலவுகிறது. காற்றின் தரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசப்பிரச்னைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டெல்லியில் கடந்த 4 நாட்களாக சத்பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி இன்று காலை டெல்லி முண்ட்கா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 428 புள்ளிகள் ஆகவும், ஆனந்த் விகார் பகுதியில் 415 ஆகவும், அசோக் விகாரில் 418 ஆகவும் இருந்தது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...