இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
டெல்லியில் இன்று காலை காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 நாட்களாக இரவில் மட்டுமின்றி அதிகாலை நேரத்திலும் கடும் குளிர் வீசுகிறது. அத்துடன் கடும் புகை மூட்டமும் நிலவுகிறது. காற்றின் தரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசப்பிரச்னைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டெல்லியில் கடந்த 4 நாட்களாக சத்பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி இன்று காலை டெல்லி முண்ட்கா பகுதியில் காற்றின் தரக்குறியீடு 428 புள்ளிகள் ஆகவும், ஆனந்த் விகார் பகுதியில் 415 ஆகவும், அசோக் விகாரில் 418 ஆகவும் இருந்தது.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...