இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
ராமர் கோவில் திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவரை ஏன் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா, பகுதியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாட்டின் குடியரசு தலைவராகவே இருந்தாலும் ராமர் கோவிலுக்குள் செல்ல பாஜகவினர் அனுமதிக்க மாட்டார்கள் என குற்றம்சாட்டினார்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...