இந்தியா
ரூ.60 கோடி மோசடி செய்த இடைத்தரகரை தேடும் காவல்துறை
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வீடுகளை குத்தகை?...
குடியுரிமை சட்டத்திற்கான செயல்முறை இம்மாதம் தொடங்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கடைசி கட்ட தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் எனவும், குடியுரிமை பெறுவதற்கான அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். மேலும் ஜூன் 4ம் தேதி மதியம் 12.30 மணியளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றிய செய்தி உங்களிடத்தில் வந்து சேரும் எனவும் அமித்ஷா உறுதிப்பட தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வீடுகளை குத்தகை?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து படிகட்டிகளில் த?...