சக்தி காந்த தாஸ் நலமுடன் உள்ளார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍தி காந்த தாஸ் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍தி காந்த தாஸ் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னையில் ஆயிரம் விளக்‍கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.  மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் சக்தி காந்த தாஸ் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

varient
Night
Day