இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
குஜராத் மாநிலம் போர்பந்தர் கடல் பகுதியில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், பாய்மர படகு ஒன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. சுற்றி வளைக்கப்பட்ட பாய்மர படகில் இருந்து, மூவாயிரத்து 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், மூவாயிரத்து 89 கிலோ சாரஸ், 158 கிலோ மெத்தபெட்டமைன், 25 கிலோ மோர்பின் உள்ளிட்டவை, சிறிய பைகளாக கட்டி கடத்தப்பட்டது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...