இந்தியா
வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற பிரதமர் மோடி முயற்சி - மல்லிகார்ஜுன கார்கே...
வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற பிரதமர் மோடி முயற்சிப்பதாக காங?...
டானா புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
வாக்கு திருட்டு மூலம் பீகாரில் வெற்றி பெற பிரதமர் மோடி முயற்சிப்பதாக காங?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...