இந்தியா
கரூர் பெருந்துயரம் -சிபிஐ கோரிய மனு மீது திங்கள்கிழமை தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை...
டானா புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் 'மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்' என இஸ்ரே?...