இந்தியா
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
டானா புயல் கரையைக் கடந்த நிலையில் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம்3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் அமைக்கு...