இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ஏப்ரல் 19ம் தேதி முதல் தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஏப்ரல் 19ம் முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4ம் தேதி வரை தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களின் மனதில் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...