இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புலந்த்ஷாஹரில் உள்ள கஜ்ரௌலா கிராமத்தில் இருந்து அம்ரோஹாவில் உள்ள விராம்பூர் கிராமம் வரை 83 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தரம் குறைந்த கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...