இந்தியா
சட்டவிரோத நிலக்கரி சுரங்க வழக்கில் 24 இடங்களில் ED அதிரடி சோதனை
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பிரசன்னா பி வரலே உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் சிறப்பாக செயல்பட்ட நீதிபதி பிரசன்னா பி வரலேவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி வரலே பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்ட முழு பலத்தை அடைந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கில?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...