இந்தியா
யமுனை நதியை தூய்மை செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்த நேரடி வரி வருவாய் 15 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூலாகி, 20 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது திருத்தப்பட்ட முழு நிதியாண்டுக்கான வரி வசூல் மதிப்பீட்டில் 80 சதவீதம் ஆகும். மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி மொத்த நேரடி வரி வசூல் 18 லட்சத்து 38 ஆயிரம் கோடி எனவும், இது முந்தைய ஆண்டில் இதே கால கட்டத்தில் வசூலானதைக் காட்டிலும் 17.3 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வா்த்தக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 9.1 சதவீதமும், தனி நபா்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி 25.6 சதவீதமும் வளா்ச்சி பெற்றுள்ளது.
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...