இந்தியா
வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 250 வகையான உணவு பொருட்களுடன் சங்கராந்தி விருந்து பரிமாறி மைத்துனர் அசத்தியுள்ளார். கிருஷ்ணா மாவட்டம் சித்துபூர் கிராமத்தை சேர்ந்த சாய்நாத் என்பவரின் சகோதரி நவ்யா - ரேவந்த் ஆகியோருக்கு கடந்த ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த நிலையில் சங்கராந்தியை முன்னிட்டு மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் வந்தார் ரேவந்த். புது மாப்பிள்ளையான தன்னுடைய சகோதரியின் கணவரை அசத்த முடிவு செய்த சாய்நாத் 250 வகையான உணவுப் பொருட்களை தயார் செய்து சகோதரிக்கும் அவருடைய கணவருக்கும் சங்கராந்தி விருந்தாக பரிமாறி அசத்தினார். அத்தனை உணவுகளையும் சாப்பிட முடியாமல் இரண்டு பேரும் திணறினர்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய...