இந்தியா
இந்திய கடல்சார் பலத்தின் அடையாளமாக விளங்கும் - பிரதமர் மோடி பெருமிதம்...
கேரளா மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதம?...
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக 4 ஆண்டு காலம் தாமதமானதற்கு கொரோனா பெருந்தொற்றே காரணம் என மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2019 டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019, டிசம்பரில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதம?...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...