இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாநாட்டின்போது மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார். இதனை ஜார்ஜியா மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் Melodi Friends என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, மெலோடி ஹேஷ்டேக் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...