வனபத்திர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் கிராமத்தில் அமைந்துள்ள வனபத்திர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 23 அடி உயரமுள்ள வனபத்திர காளியம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

varient
Night
Day