நெல்லை: ஸ்ரீபாலகிருஷ்ணா பஜனை மடத்தில் நடைபெற்ற ராதை திருக்கல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் ஸ்ரீ பாலகிருஷ்ணா பஜனை மடத்தில் ராதை திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு பஜனை நடைபெற்றது. பின்னர், கிருஷ்ணன், ராதை திருஉருவ சிலைக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day