ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவில் 5 கருடசேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. 5ம் நாள் விழாவில் தாயாருடன் 5 பெருமாள்களுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் அழகிய நம்பிராயா் தங்க கருட வாகனத்திலும் மற்ற நம்பி பெருமாள்கள் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனர். பின்னா் 5 கருட வாகனத்திற்கும் திருக்குடைகள் சாற்றப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...