நாகை: வீரம்மா காளியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு அருட்பெரும் ஜோதி கப்பரை திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வள்ளியம்மை சாலை வீரம்மா காளியம்மன் கோவிலில் 15-ம் ஆண்டு அருட்பெரும் ஜோதி கப்பரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் பிரகாரத்தில் அலங்கரிப்பட்ட அம்மன் எழுந்தருளி அருட்பெரும் ஜோதி கப்பரை வலம் வந்து ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Night
Day